207
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 11 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அக்கரைப்பேட்டை மீனவ கிரா...

435
இலங்கை, வவுனியாவில் உக்குளாங்குளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய வருடாந்திர மகோத்சவ விழாவில், விநாயகருக்குப் படைக்கப்பட்ட மாம்பழம் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. கோவில் வளர்ச்சிக்காக ஏ...

318
நாகப்பட்டினத்துக்கும் இலங்கை காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை வரும் 15 ஆம் தேதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அந்தமானில் இருந்து ‘சிவகங்கை’ என்ற பெயரிடப்பட்ட கப்பல் சென்னை...

200
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீனவர்கள் மீது தொடர் தாக்...

288
கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து 21 பேரும...

296
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரை மணலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை, மஞ்சள், இஞ்சி மூட்டைகளை மரைன்போலீசார் பறிமுதல் ச...

328
ஜூன் 20 உலக அகதியர் தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை செம்மொழி பூங்காவில் நடைபெற்ற ஊரும் உணவும் என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தவர்களின்உணவுத் திருவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்...



BIG STORY